நண்பர்களே வணக்கம்..
குடிகாரன் போதையில் எழுதும் பதிவு இது..
உண்மையாகவே போதை இல் இருக்கேன்..
நான் இந்த தளதில் முதல் பதிவு எழுதும் போதே நினைத்து இருந்தேன் ,இரண்டாவது பதிவு தகவல் தொழில் நுட்பததை பற்றி சார்ந்ததாகவே எழுத வேண்டும் என..ஆனால் என் மனதில் வேறு ஒரு விடயம் உறுத்திக் கொண்டு இருக்கிறது,,அது என்ன..வேறு ஒன்றும் இல்லை,, " காதல் " தான்..
பாழாப்போன காதலை பண்ணித்துலைத்து என் சந்தோசங்ககளை எல்லாம் துலைத்து விட்டு இன்று தவிக்கிறேன்..காதலே என் வாழ்வில் பண்ணகூடாது என்று முடிவு எடுத்து வாழ்ந்தவன் நான்..ஆனால் என் வாழ்விலும் ஒருதி வந்து ,என் முடிவுகளை எல்லாம் மாற்றி விட்டு எனக்கு இன்று வேதனைகளையும் வலிகளையும் மட்டும் தந்து கொண்டு இருக்கிறாள்..
நான் ஏதோ நல்லவன் என்று நான் சொல்லவில்லை..உலகதில் உள்ள எல்லா கெட்ட பழக்க வழக்கங்க்களும் என்னிடம் இருப்பது ஏதோ உண்மை தான்..ஆனால் நான் யாருக்கும் துரோகாம் செய்தது இல்லை..அதனால் தான் நான் இன்று வேதனைகளையும் வலிகளையும் அனுபவித்து கொண்டு இருக்கேன்..சரககை(பெண்ணை) மடகினோமா,அலுவலை முடித்தோமா அடுத்த சரக்கை தேட தோடங்கினோமா என்று வாழும் இந்த காலத்தில் நான் ,உண்மைக்காதல்,கத்தரிக்காய் என நம்பினது என் தப்பு தான்..ஏன் இப்ப கூட நண்பர்களே,என்னால் இப்ப கூட அவளை அப்படி எமாற்ற முடியும்..ஆனாலும் என் பாழ்பட்ட மனசு அதுக்கு இடம் தருகிறதே இல்லை.
நண்பர்களே..என் சோகத்தை சொல்ல முதல் என்னைப்பற்றி நான் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்கிறேன்..சிலருக்கு இது கொஞ்சம் ஆபாசமாக கூட தோன்றலாம்..தயவு செய்து அப்படி நினைக்காதீர்கள்..இந்த குடிகாரன் உண்மை யை சொல்ல ,வெளிப்படையாக கதைக்க கொஞ்சம் அனுமதி தாங்களேன்..
நானும் சாதாரண ஒரு பையன் தான்..எனக்கும் பெண்களுடன் கதைக்க வேண்டும் எல்லாம் அனுபவிக்க வேண்டும்..சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தேன்..இருந்தாலும் எனக்குள் சில கொள்கைகளை வகுத்து இருந்தேன்..அதாவது எந்த பெண்ணையும் காதல் என்று சொல்லி ஏமாற்ற கூடாது,அப்படி எவளையும் விரும்பினால் உயிரே போனாலும் அவளை கைவிடக்கூடாது..இப்படி கொள்கைகள் இருந்தாலும் யாரையும் விரும்ப கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்..என்னை பெரிய மன்மதன் என்று மட்டும் நினைத்து விட்டாதீர்கள்..நான் ஒரு கேவலம் ஆனவன்,,எந்த பெண்ணும் எனை திரும்பி கூட பார்க்க மாட்டாள்..அழகு என்பதற்கும் எனகும் எந்தவித தொடர்பும் இல்லை..அசிங்கம் என்றால் அதற்கு உதாரண புருஸனாக நானே இருப்பேன்.
இப்படிப்பட்ட என் வாழ்வில் நிறைய பெண்கள்..என் பருவ வயது காதல்களை விட்டு விடுங்க்கள்...அது பற்றி என்ன தான் சொல்வது..நான் சில பெண்களை விரும்பினாலும் யருக்கும் என்னை பிடிக்கவே இல்லை.
நான் 21 வயது கடந்த பின் முதலாவது பெண்ணுடன் தொடர்பு வந்தது..அது என்னால் மறக்க முடியாத உறவு..அந்த தொடர்பு நடபா மட்டுமே இருக்கணும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்..அந்த பெண் கடல் கடந்த தேசதிற்கு போனபின்,ஒருவருடத்திற்கு எங்கழுகுள் எந்த தொடர்பும் இருக்கவில்லை.ஆனாலும் என் இடைவிடாத முயற்சியினால் மிண்டும் அந்த பெண்ணுடன் தொடர்பு கிடைதது..ஆனால் அப்போ அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த்தாள்.இருந்தாலும் நான் அவளுடன் நட்பை பேணவிரும்பினேன்..அவளை என்னால் மறக்கவே முடியாது..ஏன் எனில் முதல் முத்தம் மறக்க முடியாது இல்லை யா..ம்ம் ..அவள் தான் எனக்கு முதல் முதல் தொலை பேசியில் முத்தம் தந்தவள்..அவளுடன் நான் கொஞ்சம் எல்லை மீறியும் கதைத்து என் ஆசைகளை நிறைவேற்றி இருகேன்,,எனக்கு பெண்மை பற்றி புரிய வைத்தவள் அவள் தான்.இருந்தாலும் என் மூச்சு காற்று கூட அவள் மேல் பட்டதில்லை..அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயிக்க பட்டது தெரிந்ததும் நான் அவளுடன் சாதாரண நட்புறவையே பேண்ணினேன்..இன்று வரை என்னை புரிந்த நல்ல நண்பி ஆக அவள் இருக்காள்.நானும் அவளுக்கு எதையும் சொல்லாமல் மறைதது இல்லை,,என்னுடைய கவலைகளுக்கு எல்லாம் அவள் தான் இன்று வடிகாலாக இருகிறாள்.
இப்படி நான் இருக்கும் போதே இரண்டாம் அவளின் தொடர்பு இணையத்தள அரட்டை மூலம் கிடைத்து.அவளும் கடல் கடந்த்த நாடொன்றிலையே இருந்தாள்.அறிமுகமாகி நாட்கள் செல்ல செல்ல எங்களுக்குள் இடையேயான தொடர்பும் நெருக்காமாகி கொண்டே போனது..ஒவ்வொரு நாள் காலையிலும் 2,3 பக்க மினஞ்சல் எனகாக காத்து இருக்கும் , என்னுடைய பதில் மின்னஞ்சலும் அவ்வாறே இருக்கும்.இதை விட ஓரிரு மணிதியால நேரடி அரட்டை வேறு..இப்படி கதைத்து எங்கள் கற்பனை உடல் உறவு வரைக்கும் வந்தது.கற்பனை உடல் உறவு என்று தெரியாதொருக்கு ஒரு சிறு விளக்கம்..அதாவது நாங்கள் இருவரும் நேரடியாக உடல் உறவு கொள்வதாக நினைத்துக்கொண்டு கதைப்பது..அப்படி யாக கதைத்து கொண்டு நாட்கள் செல்லும் போது அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது எங்களுக்குள் இருக்கும் தொடர்பை எப்படி சொல்வது என..அதற்கு அவள் கூறி அன்ப்பிய மினஞ்சல் பகுதியை அப்படியே தருகிறேன்...வாசியுங்கள்..
"இது ரொம்ப யோசிக்கவேண்டிய விஷயம் இல்லையா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை... உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும், "You are very special to me", ஏனக்கு இது ஃப்ரிஎண்ட்ஸ் ஐ விட ஒரு படி மேல ஏன்று தொணுது, ஃப்ரிஎண்ட்ஷிப் க்கு ஒரு படி மேல இருக்கும் relationship காதல் ஆ? எங்கட வயதில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த மாதிரி பேசி, பழகினால் அதுக்கு ஏன்ன கருத்து? அது "ஃப்ரிஎண்ட்ஷிப்" என்ரு சொல்வத, "காதல்" என்ரு சொல்வத? நான் சுத்தி வழைத்து ஒரு மாதிரி சொல்லிவிட்டேன்...உங்கழுக்கு விழங்கி இருக்கும் என்று நினய்க்கிறேன்... Its up to you now . நீங்க தான் ஆம்பிள தைரியமா சொல்லணும் ஏதுவா இருந்தாலும்...
"
நீங்க என்ன நினைக்கிறீங்க நட்பா காதலா ......................அல்லது காமம் எங்கீறீங்களா..
ஏதாவது சொல்லுங்களேன்.. தயவு செய்து உங்க கருத்தை comments இல் பதிவு செய்துட்டு போங்க
நான் மீதி யை அடுத்த பதிவில் ஆதாரங்களுடன் உங்களை சந்திகிறேன்..உங்க கருதுக்களுக்காக காத்து இருகேன்..
kudikaaran
Subscribe to:
Post Comments (Atom)
What happened to your love now
ReplyDeleteIt must be love kudikaaran
ReplyDeleteஐயா குடிகாரன்,
ReplyDeleteபெண்கள் ஆண்களை விட புதிய சூழ் நிலைகளுக்கு தங்களை சுதாகரித்துக் கொள்ளுபவர்கள். உங்கள் கொள்கையுள்ளவர்கள் காதல் விடயத்தில் வெற்றி கொள்வது குறைவு. ஆனால் கல்யாணத்தில் வெற்றி பெறுவீர்கள். காதலில் ஏமாற்றித் திரிபவர்கள் அனேகமானோர் கல்யாணாத்தில் தோற்றுவிடுகின்றார்கள்.
குடியை குறைத்து உன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எல்லாம் தேடி வரும்...
இது முதிர்வின் பகிர்வு....
"Ketha Thurairajah"
ReplyDeletekethat5@gmail.com
Pothai thelierathukku marunthirukkuthaiah .Athai muthalil kandupidi. Appurama parkkalam.Un kathaiyai parthal kavalaiai irukkuthuaiya. Aaro oruththiyai patti sonai thane. Muthalla avalai poi parthu unde kathaiyai avallukku vilakkama sollu. Appuram ellam sariaiedum.
santhosamaga irrukkalam .Tolaiththa santhosomum kidaisidum. Sarida kannu . Eni nee takaval tolil nutpaththai patti eluthalam. Meendum santhikkalam. Nanrida.
Thanks to Daya,Playboy,காரூரன் , Ketha
ReplyDeleteneengal solvathai vaithu parkkum pothu ungal valkaiel kathal endra varthai mattum than Ula varugirathu kathal varavillai nanbha. nengal kudipathaga solgirir athai maranthu vidungal athuthan nallathu.
ReplyDelete