Wednesday, June 24, 2009

காதலா.. அப்டின்னா....? - Part - 01

நண்பர்களே வணக்கம்..
குடிகாரன் போதையில் எழுதும் பதிவு இது..
உண்மையாகவே போதை இல் இருக்கேன்..
நான் இந்த தளதில் முதல் பதிவு எழுதும் போதே நினைத்து இருந்தேன் ,இரண்டாவது பதிவு தகவல் தொழில் நுட்பததை பற்றி சார்ந்ததாகவே எழுத வேண்டும் என..ஆனால் என் மனதில் வேறு ஒரு விடயம் உறுத்திக் கொண்டு இருக்கிறது,,அது என்ன..வேறு ஒன்றும் இல்லை,, " காதல் " தான்..

பாழாப்போன காதலை பண்ணித்துலைத்து என் சந்தோசங்ககளை எல்லாம் துலைத்து விட்டு இன்று தவிக்கிறேன்..காதலே என் வாழ்வில் பண்ணகூடாது என்று முடிவு எடுத்து வாழ்ந்தவன் நான்..ஆனால் என் வாழ்விலும் ஒருதி வந்து ,என் முடிவுகளை எல்லாம் மாற்றி விட்டு எனக்கு இன்று வேதனைகளையும் வலிகளையும் மட்டும் தந்து கொண்டு இருக்கிறாள்..

நான் ஏதோ நல்லவன் என்று நான் சொல்லவில்லை..உலகதில் உள்ள எல்லா கெட்ட பழக்க வழக்கங்க்களும் என்னிடம் இருப்பது ஏதோ உண்மை தான்..ஆனால் நான் யாருக்கும் துரோகாம் செய்தது இல்லை..அதனால் தான் நான் இன்று வேதனைகளையும் வலிகளையும் அனுபவித்து கொண்டு இருக்கேன்..சரககை(பெண்ணை) மடகினோமா,அலுவலை முடித்தோமா அடுத்த சரக்கை தேட தோடங்கினோமா என்று வாழும் இந்த காலத்தில் நான் ,உண்மைக்காதல்,கத்தரிக்காய் என நம்பினது என் தப்பு தான்..ஏன் இப்ப கூட நண்பர்களே,என்னால் இப்ப கூட அவளை அப்படி எமாற்ற முடியும்..ஆனாலும் என் பாழ்பட்ட மனசு அதுக்கு இடம் தருகிறதே இல்லை.

நண்பர்களே..என் சோகத்தை சொல்ல முதல் என்னைப்பற்றி நான் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்கிறேன்..சிலருக்கு இது கொஞ்சம் ஆபாசமாக கூட தோன்றலாம்..தயவு செய்து அப்படி நினைக்காதீர்கள்..இந்த குடிகாரன் உண்மை யை சொல்ல ,வெளிப்படையாக கதைக்க கொஞ்சம் அனுமதி தாங்களேன்..
நானும் சாதாரண ஒரு பையன் தான்..எனக்கும் பெண்களுடன் கதைக்க வேண்டும் எல்லாம் அனுபவிக்க வேண்டும்..சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தேன்..இருந்தாலும் எனக்குள் சில கொள்கைகளை வகுத்து இருந்தேன்..அதாவது எந்த பெண்ணையும் காதல் என்று சொல்லி ஏமாற்ற கூடாது,அப்படி எவளையும் விரும்பினால் உயிரே போனாலும் அவளை கைவிடக்கூடாது..இப்படி கொள்கைகள் இருந்தாலும் யாரையும் விரும்ப கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்..என்னை பெரிய மன்மதன் என்று மட்டும் நினைத்து விட்டாதீர்கள்..நான் ஒரு கேவலம் ஆனவன்,,எந்த பெண்ணும் எனை திரும்பி கூட பார்க்க மாட்டாள்..அழகு என்பதற்கும் எனகும் எந்தவித தொடர்பும் இல்லை..அசிங்கம் என்றால் அதற்கு உதாரண புருஸனாக நானே இருப்பேன்.
இப்படிப்பட்ட என் வாழ்வில் நிறைய பெண்கள்..என் பருவ வயது காதல்களை விட்டு விடுங்க்கள்...அது பற்றி என்ன தான் சொல்வது..நான் சில பெண்களை விரும்பினாலும் யருக்கும் என்னை பிடிக்கவே இல்லை.
நான் 21 வயது கடந்த பின் முதலாவது பெண்ணுடன் தொடர்பு வந்தது..அது என்னால் மறக்க முடியாத உறவு..அந்த தொடர்பு நடபா மட்டுமே இருக்கணும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்..அந்த பெண் கடல் கடந்த தேசதிற்கு போனபின்,ஒருவருடத்திற்கு எங்கழுகுள் எந்த தொடர்பும் இருக்கவில்லை.ஆனாலும் என் இடைவிடாத முயற்சியினால் மிண்டும் அந்த பெண்ணுடன் தொடர்பு கிடைதது..ஆனால் அப்போ அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த்தாள்.இருந்தாலும் நான் அவளுடன் நட்பை பேணவிரும்பினேன்..அவளை என்னால் மறக்கவே முடியாது..ஏன் எனில் முதல் முத்தம் மறக்க முடியாது இல்லை யா..ம்ம் ..அவள் தான் எனக்கு முதல் முதல் தொலை பேசியில் முத்தம் தந்தவள்..அவளுடன் நான் கொஞ்சம் எல்லை மீறியும் கதைத்து என் ஆசைகளை நிறைவேற்றி இருகேன்,,எனக்கு பெண்மை பற்றி புரிய வைத்தவள் அவள் தான்.இருந்தாலும் என் மூச்சு காற்று கூட அவள் மேல் பட்டதில்லை..அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயிக்க பட்டது தெரிந்ததும் நான் அவளுடன் சாதாரண நட்புறவையே பேண்ணினேன்..இன்று வரை என்னை புரிந்த நல்ல நண்பி ஆக அவள் இருக்காள்.நானும் அவளுக்கு எதையும் சொல்லாமல் மறைதது இல்லை,,என்னுடைய கவலைகளுக்கு எல்லாம் அவள் தான் இன்று வடிகாலாக இருகிறாள்.

இப்படி நான் இருக்கும் போதே இரண்டாம் அவளின் தொடர்பு இணையத்தள அரட்டை மூலம் கிடைத்து.அவளும் கடல் கடந்த்த நாடொன்றிலையே இருந்தாள்.அறிமுகமாகி நாட்கள் செல்ல செல்ல எங்களுக்குள் இடையேயான தொடர்பும் நெருக்காமாகி கொண்டே போனது..ஒவ்வொரு நாள் காலையிலும் 2,3 பக்க மினஞ்சல் எனகாக காத்து இருக்கும் , என்னுடைய பதில் மின்னஞ்சலும் அவ்வாறே இருக்கும்.இதை விட ஓரிரு மணிதியால நேரடி அரட்டை வேறு..இப்படி கதைத்து எங்கள் கற்பனை உடல் உறவு வரைக்கும் வந்தது.கற்பனை உடல் உறவு என்று தெரியாதொருக்கு ஒரு சிறு விளக்கம்..அதாவது நாங்கள் இருவரும் நேரடியாக உடல் உறவு கொள்வதாக நினைத்துக்கொண்டு கதைப்பது..அப்படி யாக கதைத்து கொண்டு நாட்கள் செல்லும் போது அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது எங்களுக்குள் இருக்கும் தொடர்பை எப்படி சொல்வது என..அதற்கு அவள் கூறி அன்ப்பிய மினஞ்சல் பகுதியை அப்படியே தருகிறேன்...வாசியுங்கள்..

"இது ரொம்ப யோசிக்கவேண்டிய விஷயம் இல்லையா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை... உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும், "You are very special to me", ஏனக்கு இது ஃப்ரிஎண்ட்ஸ் ஐ விட ஒரு படி மேல ஏன்று தொணுது, ஃப்ரிஎண்ட்ஷிப் க்கு ஒரு படி மேல இருக்கும் relationship காதல் ஆ? எங்கட வயதில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த மாதிரி பேசி, பழகினால் அதுக்கு ஏன்ன கருத்து? அது "ஃப்ரிஎண்ட்ஷிப்" என்ரு சொல்வத, "காதல்" என்ரு சொல்வத? நான் சுத்தி வழைத்து ஒரு மாதிரி சொல்லிவிட்டேன்...உங்கழுக்கு விழங்கி இருக்கும் என்று நினய்க்கிறேன்... Its up to you now . நீங்க தான் ஆம்பிள தைரியமா சொல்லணும் ஏதுவா இருந்தாலும்...

"

நீங்க என்ன நினைக்கிறீங்க நட்பா காதலா ......................அல்லது காமம் எங்கீறீங்களா..
ஏதாவது சொல்லுங்களேன்.. தயவு செய்து உங்க கருத்தை comments இல் பதிவு செய்துட்டு போங்க

நான் மீதி யை அடுத்த பதிவில் ஆதாரங்களுடன் உங்களை சந்திகிறேன்..உங்க கருதுக்களுக்காக காத்து இருகேன்..

kudikaaran

Monday, June 22, 2009

வேண்ட தகாத சம்பவங்கள்..

நண்பர்களே,
"குடி காரன் பேச்சு விடிந்தால் போச்சு என்று சொல்வார்கள்" அதில் உண்மை இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அது தான் முடிவாகாது.
.ஒருவன் போதை இல் இருக்கும் போது தான் அவன் இதயம் பேசும்.சரி சரி குடிகாரருக்கு இவ்வளவு பில்ட் அப் தேவை தானா என்று கேட்பது புரிகிறது..

நேற்று உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின,போட்டியை பார்க்க வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை.நணபர்கள் எல்லோரும் க்கு அதே பிரச்சனை..அதனால் எல்லோரும் சேர்ந்து முடி வெடுத்தோம் ரேஸ்டோறன்ற் இற்கு போவது என.அங்குபொனால் குடித்ததும் ஆகுது போட்டி அய் பார்ததும் ஆகுது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..ஆனால் அன்று எல்லா ரெஸ்டொரன்ற்ம் குடி மக்களால் நிரம்பி இருந்தது.வடிவாக போட்டியை ரசிக்க கூடிய மாதிரி ஒரு ரெஸ்டொறன்ற் அய் தேடிப்பிடிக்க போட்டி ஆரம்பமாகி விட்டது..

இலங்கை அணியின் விக்கற்றுக்கள் மழ மழ என சரிய தொடங்கின,சிலருக்கு சந்தோசம் சிலருக்கு கவலை.இலங்கை அணி தனது முக்கியமான விக்கற்றுக்களை முதலில் பற் கொடுத்து விட்டது.குறிப்பாக டில்ஸான் இன் மிக சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தது தான் இலங்கை அணியின் ஓட்ட வீதததை பாதிதது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.ஒரு புறம் சங்கக்கார தன் பொறுப்பு உணர்ந்து விளையாட மறுபக்கதில் விக்கற்றுக்கள் சரிந்து கொண்டு இருந்தன.ஜெயவர்தன மிக குறைந்த ஒட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது சில நணபர்களின் கடுப்பை கூட்டியது.அவர்களுடைய கருத்து ஜெயவர்தன வேண்டும் என்றே ஆட்டம் இழ்ந்ததாகவும்.அவர் சங்கா வின் தலமை இல் இலங்கை அணி உலகக்கிண்ணம் வெல்வதை அவர் விரும்பவில்லை என்பது அவர்களின் விவாதமாக இருந்தது..நீங்க என்ன நினைகிறீங்க?

ஒருமாதிரி இலங்கை அணி தடுதடுமாறி சங்கா வின் துணையோடு 138 என்ற இலக்கை நிர்ணயித்தது,பாகிஸ்தான் அணியின் ஆரம்ப ஆட்டமே இலங்கை அணியின் உலகக்கிண்ண கனவை குறைத்து விட்டது.
கம்றன் அக்மால் ஆட்டம் இழந்ததும் வந்த அஃப்ரிடி யின் நிதான் ஆட்டம் பாகிஸ்தானுக்கு உலகக்கிண்ணததை இலகு வாக்கியது..பாகிஸ்தான் உலகக்கிண்ணதை கைப்பற்றியதும் நண்பர் ஒருவர் சொன்னார்,அப்பாடா.. வெடி சத்தங்கள் கேட்காது என..உண்மை தான் தலை நகர தமிழ் மக்கள் ரொம்பவே பாதிக்க பட்டுடார்கள்..

அடுத்த நாள் காலமை தான் அந்த துயர செய்தி தெரிந்தது..அதாவது நேற்று வெள்ளவதை இல் இரு குழுக்குள் நடந்த மோதலில் இரண்டு இழம் உயிர்கள் பலி...ஏற்கனவே எதனையோ இழப்புகளை சந்த்துது துவண்டு போயிருக்கிறது தமிழ் இனம்..அதற்குள் இப்படியானதும் தேவை தானா,,
ஏன் இந்த கொலை வெறி..ஏதற்காக சண்டை..இப்படி வீரம் செறிந்த இளையர்கள் தமிழ் மண்ணிற்காக உயிரை கொடுது இருந்தால்..ஏன் இந்த நிலை..
குடி யால் தான் வந்தது என்று நீங்க சொல்லாம்..எந்த போதையிலும் ஒரு கொலை செய்ய சாதாரண ஒருவரால் முடியாது என்றே சொல்லலாம்.. அந்த இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பதின் வேதனை..இழப்பு ஒரு பக்கம், அதுவும் குழு சண்டை இல் , போதை இல் என்றால் அவர் களின் வலி ..உண்மை ஆகவே சொல்லில் அடங்காது...
ஆந்த உயிர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறென்..
அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கு இப்போ எல்லாம் புரிந்து இருக்கும்..அவர்களின் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடனே யே கழியும் என்பதில் சந்தேகம் இலலை..
இனியாவது நண்பர்களே இப்படியான வேண்டதாகத சம்பவங்கள் இடம் பெறாமல் தவிர்த்து நடப்போம்...
எம் உறவுகள் முகாம் களில் படும் கஸ்டங்களை கொஞ்சம் ஆவது புரிந்து நடப்பொம்..

எதுவும் எல்லை மீறினால் அது வீண் விபரிதமாகவே முடியும்..

நான் இவற்றை பற்றி கதைக்க தகுதி இல்லாதவன் தான்..மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது சுலபம் தான்..
இருந்தாலும் நான் சொல்வென்...

நன்றி
Reblog this post [with Zemanta]

வணக்கம்...

அன்பு உளங்களே வணக்கம்...

குடி காரனின் உளறல்களூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
இந்த பக்கதினூடே என் உள்ள குமுறல்களை உங்க்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
உங்களின் கருதுக்களையும் அறிந்து கொள்ள ஆவலாக இருகேன்..
என்னைப்பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்..

நன்றி
மீண்டும் என் உள்ள குமுறல்களுடன் சந்திக்கும் வரை